Tuesday, November 10, 2009

நாம் இருவர்


உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே.

உன்னோடு நானில்லா ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையினை மலர்தூவி அழைத்திடுதே.

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home