Tuesday, May 11, 2010

இழந்ததும் உணர்ந்ததும்

காதலைக் கண்டிராத மானிடா!- நீ

எதனை இழக்கிறாய் என்பதறியாய்
தெரிந்துகொள்ள நாட்டமிருப்பின்
காதலில் உள்ளவனைக் கேள்
தெரியாதது இல்லையென்றாகக்
காதலைக் கொன்றவனைக் கேள்

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home