Monday, May 22, 2006

எஸ் பி பாலசுப்ரமணியம், ஹரிஹரன் மற்றும் ஷங்கர் மஹாதேவன்

மூணு பேரோட குரலும் இனிமையானதுதான். இவங்கள்ல எனக்கு எஸ் பி பி யை தான் ரொம்ப பிடிக்கும்னாலும், மத்த ரெண்டு பேரோட குரல்ல இருக்கிற இனிமைய மறுக்க முடியாது. இந்த பதிப்பு அவங்க குரல பத்தி விவரிக்கறதுக்காக இல்ல...

ரொம்ப நாளா எழுதாம இருந்துட்டேன். அதனால எதாவது எழுதணும்னுதான் இந்த பதிப்பு. உங்களுக்கு ஒரு கேள்வி. இந்த மூணு பேரும் சேர்ந்து பாடின தமிழ் பாடல் எது? உங்க திரையறிவு எப்படின்னு பார்ப்போம்!

Labels: ,