Wednesday, September 27, 2006

பாரதியாய் நான்

கடலலை கரையினை உரசும் பொழுதுகளும்
நாசி சுவாசம் இழுக்கும் பொழுதுகளும்
என்தாய் என்னை நினைக்கும் பொழுதுகளும்
நிகரோ நீயாய் நானுள பொழுதினிற்கு?

Labels: ,