Monday, February 12, 2007

அன்பே அன்பே கொல்லாதே...

கொடுத்து வைத்த பூவே பூவே- அவள்
கூந்தல்மணம் சொல்வாயா?
கொடுத்து வைத்த நதியே நதியே- அவள்
குளித்தசுகம் சொல்வாயா?
கொடுத்து வைத்த கொலுசே- கால்
அழகைச் சொல்வாயா?
கொடுத்து வைத்த மணியே- மார்
அழகைச் சொல்வாயா?

-கவிப்பேரரசு வைரமுத்து

Labels: ,